Page copy protected against web site content infringement by Copyscape

Google
WWW தொடுவானம் தூரமில்லை

Friday, May 18, 2007

7.ஒருத்தி

என் கவிதைகள்
தவம்கிடந்து
வரமொன்று
பெற்றுக்கொண்டது
கடவுளிடம்

என்னவளை தவிர
இனி அழகிகளை
படைத்துவிட வேண்டாம்
என்று

யார் ஒருவரும்

உலகத்திலே நீ ஒருத்திதான்
அழகானவள்
என
வர்ணிக்க கூடாதென்பதற்காக.

No comments: